Thursday 26 August, 2010

ஏன்




என் வாழ்வினில் சிறப்பானதேன்?
உனை நெஞ்சம் ரசித்த நொடி

என்  நெஞ்சமும்  மறக்காததேன் 
நம் முதல் சந்திப்பினை

என் செவிகளும்  சேமித்ததேன்?  
 உன் முதல் வார்த்தைகளை

என் கால்களும் கெஞ்சுவதேன்
 உன் வீடு நோக்கி செல்ல

என் நாணமும் மிஞ்சுவதேன் 
உன் விழிகளை பார்க்கையிலே

2 comments: