Thursday 15 April, 2010

பிம்பம்

தெளிந்த நீர் நிலையில் தெரிந்த
நிலவின் பிம்பத்தை பார்த்து ஒரு நொடி வியந்தேன்!
என் தாயோ என்று!!
இல்லை இல்லை அந்த பிம்பத்தில் மாசு தெரிகிறது
என்னவள் தான் மாசற்றவளாயிற்றே.

2 comments:

  1. //என்னவள் தான் மாசற்றவளாயிற்றே.//

    கவிதை அருமை மிதிலா.... தொடர்ந்து எழுதுங்கள்...

    வார்த்தை சரிபார்ப்பை நீக்கிவிடுங்கள். அப்பொழுதுதான் ஈசியா கருத்து சொல்வார்கள்...

    ReplyDelete
  2. Ok thank you very much for your valuable comments.

    ReplyDelete

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle