Friday 9 April, 2010

பரிசு.


காதல் பரிசாக நான் பறித்து வந்த ரோஜா மலர்களின்
இதழ்கள் எல்லாம் உன் அழகோடு போட்டியிட பயந்து
காற்றின் திசையில் பறந்து சென்று விட்டன
மீதமுள்ள காம்பினை மட்டும் பாதூகாக்கிறேன் பெண்ணே
உன் வெற்றியின் நினைவு பரிசாக.

3 comments:

  1. சிவகுரு .... மொட்டுகள் தோன்றும் இடம் சோலையில் தானே ... சோலையா அல்லது சோலையில் இருக்கும் பூ செடியிலா .. கொஞ்சம் இங்க எனக்கு குழப்பம் ... மிதுலா மேடம் உங்க கவிதை ரொம்ப நல்ல இருக்கு ... அதை தாமதமாக சொல்லிட்டேன் ... சாரி ...

    ReplyDelete
  2. very good one pa... keep it up... publish it soon.....

    ReplyDelete
  3. hey mithila sivagu itha engayao shoot pannitan avan ippdi ellam yosika mattan k va.....hmmm nice lines....

    ReplyDelete

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle