Sunday, 7 November 2010

தேவதைத் திருடன்



நாம் இருவர் மட்டும் அறிந்த உனக்கான என் கவிதைகள்
காதல் உலகில் பிரசுரமாகி விட்டதாம் ,
"
தேவதைத் திருடன்" என்ற பெயரில்
இன்று காதல் உலகின் மொழியாகிப் போனது என் கவிதைகள் 

நீ என்ன காதலை கண்டு பிடித்தவனா?
ரதி கூட பொறாமைகொள்கிறாள் என்னை பார்த்து

சாதாரண மனுஷியாகத்தானடா திறிந்தேன்?
ரசித்து ரசித்தே என்னை தேவதையாக்கி  விட்டாய்
மமதை தலைக்கேறி விடுகிறது இந்த
தேவதைத் திருடனுடன் நடக்கும் பொழுது

5 comments:

சும்மா விளையாடுங்க

Clown Fish Jigsaw Puzzle